தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

செப்டம்பர் 19 தியாகிகள் தினம்


960 வேலை நிறுத்தத்திற்கு பிறகு மீண்டும் மத்திய அரசு ஊழியர்கள் 19.09.1968 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர் .


*தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம் 
* விலைவாசி உயர்வு  கேற்ப முழு நிவாரணம் 
* பஞ்சப்படியை அடிப்படை சம்பளத்தோடு இணைத்தல் 
உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளுக்காக போராட்டம் நடைபெற்றது 

 இந்த போராட்டத்தின்  போது மத்திய அரசு கொண்டுவந்த அடக்குமுறை சட்டங்கள் இதோ !
1.காசுவல் லீவ் .மெடிக்கல் லீவ் ஏற்று கொள்ள பட மாட்டது .
2.செப்டம்பர் 19 அன்று வேலைக்கு வராத ஊழியர்களின் EL பறிக்கப்படும் .
3.செப்டம்பர் 19 அன்று வேலைக்கு வராத ஊழியர்களின் சேவை துண்டிக்க            படும்  
   போன்ற அடக்கு முறைகளை தாண்டி போராடிய தோழர்கள் மீது மத்திய அரசு பல்வேறு தாக்குதல்களை தொடுத்தது .

            துப்பாக்கி சூட்டில் 9 தோழர்கள் மாய்ந்தனர் .10000க்கு  மேலானோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர் .3000பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர் .8000 பேர் கைது செய்ய பட்டனர் 

 இது போன்ற தியாகிகள் செய்த தியாகங்களை நாம் நினைவு கூறுவோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக