ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையாக ஊதியம்
வழங்கிடக்கோரியும், அவர்களுக்கு
ஒவ்வொரு மாதமும் 5 ம்
தேதிக்குள் சம்பளம் வழங்கிடக்கோரியும்,
முறையாக ESI, PF சலுகைகளை வழங்கிட கோரியும்,
ஒப்பந்த ஊழியர்சங்கத்தின் மாவட்டச்செயற்குழுவில்
எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் கடந்த 11-11-2014 அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,14-11-2014
அன்று கோவை மெயின் தொலைபேசி
நிலையத்தில் மாலை 04-00 மணி
அளவில் மாலை நேர தர்ணா போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது. போராட்டத்தில்
அனைத்து தோழர்களும் பங்கேற்று அவர்களின் போராட்டத்தை வெற்றிபெற மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.
தோழமையுடன்
சி.ராஜேந்திரன், மாவட்டசெயலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக