தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 26 மார்ச், 2015

காத்திருப்புப்போராட்டம்



26-03-2015 அன்று ஒப்பந்த ஊழியர்களின் சம்பள நிலுவைக்காக  நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மார்ச் 31க்குள் நிலுவையில் உள்ள அனைத்து சம்பள பாக்கியையும் தருவதாக நிர்வாகம் உறுதியளித்துள்ளது.மேலும் ஒப்பந்த ஊழியர்களுக்கான செக்சன் இடமாறுதல்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 2 மணி நேரம், 4 , 6 மணிநேரம் பணிபுரியும் ஊழியர்களுக்கு எப்பொழுதும் போல பணி வழங்க ஒப்புக்கொண்டு இருக்கின்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக