தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

செப்டம்பர் 2 வேலை நிறுத்த விளக்கக்கூட்டம்

செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தையொட்டி  அனைத்துகிளைகளிலும் சிறப்புக்கூட்டம் நடைபெற்று வருகிறது.  27-08-2015 அன்று மாலை 5- மணி அளவில்உடுமலை கிளையில் மாநில அமைப்புச்செயலர் தோழர்.முகமதுஜாபர், NFTE BSNL மாவட்டச்செயலர் தோழர்.சுப்பராயன், நமது மாவட்ட அமைப்புச்செயலர் தோழர் .முருகசாமி மாவட்ட உதவிச்செயலர். சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்ட சிறப்புக்கூட்டத்தில் 40 தோழர்கள் கலந்து  கொண்டனர்.  உடுமலை கிளைச்செயலர் தோழர் .மணி நன்றி கூறி முடித்துவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக